மத உணர்வுகளை காயப்படுத்தி பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை கொலை செய்த விவகாரத்தில் இரண்டு இளைஞர்களையும், அவர்களை கொலை செய்ய தூண்டியதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதாகவும் இரண்டு இஸ்லாமிய மத குருக்களையும் பொலிசார் கைது
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய
சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவா(29), இவரது மனைவி கவிதா(25) இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜீவா கடந்த 16ஆம் திகதி வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானபட்டி
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த 27ந் திகதி உள்ளூர் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி
ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி
இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். வைகோவுக்கு சில நாள்களாக காய்ச்சல், தொண்டை வலி இருந்து வந்துள்ளது. அதைத் தொடா்ந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளாா். அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி
கர்நாடகா மாவட்டம் மைசூரில், பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பள்ளி மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான நிலையில்
தமிழகத்தில் கொரோனா ஓரளவு குறைந்துள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம்