மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். பயிர் பாதி பருவம் அடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி தனது 12 வயது மகனை காவலுக்கு அமர்த்தியுள்ளார். 12 வயது சிறுவன் கொண்டைக்கடலை செடிகளை
மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றுக்குள் பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக கரிமேடு பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. பொலிஸ் விசாரணையில், இறந்து கிடந்த நபர், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (75), கிருஷ்ணவேணி (65) தம்பதியின் மகன்
சென்னையில் லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்ற இளைஞர்
கன்னியாகுமரியில் திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் 37 இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில்
மகளின் திருமண புகைப்படத்தை பார்த்த தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகி உள்ளது. சென்னை ராஜமங்கலம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (47). இவரது மனைவி சீதா (40). தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை, தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி பொலிஸார் பெண்ணை விடுவித்துள்ளனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர் , மது போதையில்
ஆன்மிக தலைவா் பையூ மகராஜ் தற்கொலை வழக்கில் ஒரு பெண் உள்பட மூவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஆன்மிக தலைவா் பையூ மகராஜ். அரசியல் செல்வாக்கு மிகுந்த இவரை
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமிக்ரோன் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 6 சதவீதம் பேருக்கு டெல்டா வகை திரிபு
மொபைல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பு
அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து