பிகாரில் இருந்து உறவினா்களை வரவழைத்து, தனது மாமியாரை கழுத்தறுத்துக் கொன்ற வழக்கில் மருமகள் கைது செய்யப்பட்டாா். தப்பிய கொலையாளிகளை பிடிக்க பொலிஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செங்கல்பட்டு மாவட்டம்,
கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில்
மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய் முண்டே புகாா் அளித்திருந்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, ட்விட்டரில் விளக்கமளித்தார். தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான
மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அதி நவீன முழு உடல் பரிசோதனை மையம் என அது தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய பெயா் பலகைகள்
மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேயின் கருத்தை எனது இந்திய குடியரசு கட்சியும் (அதாவலே), பாஜகவும் ஆதரிக்கவில்லை என்று மத்திய சமூக நீதித் துறை
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த வாரத்தில் நாள்தோறும் 25 பேருக்கு குறைவாகவே கொரோனா உறுதி செய்யப்பட்டு நிலையில், இந்த
கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. ஆம்வே, இந்தியா என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகத்தில்
ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் 5 சதவீத விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப் பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருள்கள் 3 சதவீத வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம்