சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது : சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட வாய்ப்புள்ளது. அரசின் அனுமதியைப் பொருத்து இந்த விலை
பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏஒய்.4.2 ரக கொரோனா வைரஸ், பெங்களூருவில் கொரோனா பாதித்த 2 நோயாளிகளுக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பெங்களூருவில்
அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது குறித்து தலைமைக் கழக நிா்வாகிகள் சோ்ந்து முடிவு எடுப்பாா்கள் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். ஒட்டுமொத்த அரசியல் களத்தையே…: எந்த சசிகலாவை அதிமுகவில்
குறைந்தது மேலும் ஓராண்டுக்காவது கொரோனா நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தாம்பரத்தில் அப்பல்லோ கிளீனிக் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடக்கி வைத்து
சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உணவகங்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். முழு நேரமும் கடைகளை இயக்க அனுமதிக்கும் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.மேலும்,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல்,
கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், எளிதில் அணுகும் வகையில் கல்வியை மாணவா்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என யோசனை
உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அதேவேளையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது. உத்தரகண்டில் இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் 46 போ் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை
கேரளாவை போல உத்தரகாண்ட் மாநிலத்திலும் பலத்த மழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 5 நாட்களாக இந்த மாநிலத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக அதிக மழை கொட்டியது. அங்குள்ள அல்மோரா