மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் (18) பலியானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
கொரோனா உயிரிழப்பைக் கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இந்தியா, ‘அதிக மக்கள்தொகை மற்றும் பெரும் புவியியல் பரப்பைக் கொண்ட நாட்டுக்கு இந்த நடைமுறை உகந்ததல்ல’ என்று தெரிவித்துள்ளது. ‘கொரோனா உயிரிழப்பு விவரங்களை
உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 26 பேரை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபுா் மாவட்டம் ஹரிஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக்
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்படவில்லை. அதே வேளையில், சென்னையில் 8 பேருக்கும், கோவை, தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா இருவருக்கும்,
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து
இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட 6,000 பொருள்கள் ஆஸ்திரேலியாவின் சந்தைகளுக்கு
செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை
அமெரிக்காவில் ஒமிக்ரோன் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1
சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே 153 ஆண்டுகளாக பாரம்பரிய சின்னமாக சென்னை பல்கலைக்கழகம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த 3 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின்
இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்த மாநிலமாக அருணாசல பிரதேசம் உருவாகியுள்ளது. அந்த மாநிலத்தில் லோகித் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரே கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினாா். இது தொடா்பாக அருணாசல பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள்