உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் திகதி 22-வயது மதிக்கத்தக்க தலித் பெண் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தலித் பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது.
பாதிக்கப்படும் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக பாஜக துணை நிற்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சஹாரன்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு பேசினாா்.
அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட 82 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், பெப். 14 ஆம் திகதி முதல் கட்டாயத் தனிமையில் வைக்கப்பட மாட்டாா்கள். இதுதொடா்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் பெப். 17 முதல் பெப். 19 ஆம் திகதி வரையிலும், பெப். 22 ஆம் திகதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதியின் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வி.கோட்டா அடுத்த அரிமாகுல பள்ளியை சேர்ந்தவர் அனிதா (வயது 20). இவர் திருப்பதி- சந்திரகிரி இடையே தாடிதோப்பு என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில்
சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து. மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட
இந்தோனேசியாவின் யோககர்த்தா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்துள்ளார். பந்துல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக