ஆந்திரா – ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் ஒரு சுவாரஸ்யமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பழங்குடி இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை திருமணம் நடைபெறும். அவர்கள் ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பாக ஒரு
புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டில் மட்டும்
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்பதே எனது கனவு. தொடக்கத்தில், நேர
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் பைபிளை கொண்டு வந்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு, பெங்களூரு மாவட்ட
இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2000-ல் லாரா தத்தா இந்தியாவில் இருந்து தேர்வானார். அதன் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து
சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர். அதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 30 ஆண்டுகள்
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே உள்ள மூலஞ்சூரைச் சேர்ந்தவர் அப்பு (வயது 72). இவர் தனது சமையலறையில் வைத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. கடந்த 2020 ம் ஆண்டு தனது உறவினரின் மகளான சிறுமியை தான் அவர் பாலியல்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட
பீகாரின் பங்கா, பாகல்பூர் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது போலி மதுபானம் அருந்தியவர்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் நகரில் மட்டும் 7 பேர்