வெனிசுவேலாவின் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய நாணயத்தை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச
பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் பருவநிலை மாற்றம்
இந்தியாவில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து வருகிறது. நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில்
பேச்சாற்றல், சொல்லாடல் மற்றும் நகைச்சுவை ததும்ப பேசும் தலைவர்களில் தேசிய அளவில் அறியப்பட்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி. கவிஞர் வாஜ்பேயி-இன் இந்த சிறப்பியல்புகள் குணங்கள் அவருடைய அரசியல் வாழ்வில் பல பிரச்சனைகளை சமாளிக்க உதவியாக இருந்தது.
ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏறத்தாழ ஆறு தசாப்தமாக உறைந்து போயிருந்த சொற்கள் உயிர் பெற்று இருக்கின்றன. ஏறத்தாத 65 ஆண்டுகள் எந்த உரையாடலுக்காக அவர்கள் காத்திருந்தார்களோ அந்த வாஞ்சையான வார்த்தை பரிமாற்றம் நிகழ இருக்கிறது.
திருமணம் செய்துகொள்ள போவதில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை, ஆண்களுடன் எவ்வித உறவையும் கொள்ளப் போவதில்லை என்று சமீப காலமாக தென் கொரியாவை சேர்ந்த பெண்கள் பலரும் கூறி வருகின்றனர். உலகிலேயே குறைந்தளவு குழந்தை பிறப்பை கொண்டுள்ள தென் கொரியாவில்,
42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே சைக்கிளில் ஓட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர்,
ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். கடைசியாக நேற்று முன்தினம்
ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த
“28 வயதான எனக்கு இதுவரை மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்தது. இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கு என்னுடைய குழந்தை வேண்டும். வாடகைத்