திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த முகமது மோர்சி கடந்த 2013 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது
திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு உழுமலை பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலைய ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆரியநாடு பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இந்த பெட்ரோல் நிலையம் வழியாக தினமும்
நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண் விழித்துப் பார்க்கும் போது உங்கள் அருகில் ஒரு மலைப் பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று
ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த ´ஸ்னாப்சாட் குயின்´ பற்றிய கதைதான் இது. ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும் போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக
பல்வேறு மருந்து கம்பெனிகள் தயாரிக்கும், குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 349 வகை மருந்துகளை, பாதுகாப்பற்றவை என்று கூறி மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மருந்து கம்பெனிகள்
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்வயம் பிரபா (37). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது மார்பக புற்றுநோய் உருவாகும் மரபணு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த புற்றுநோய் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடிவு
கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் இராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய இராணுவ டாங்கிகளை
பிரெட்டில் தடவி சாப்பிட பயன்படுத்தும் சிறிய பெக்கெட்டில் அடைக்கப்பட்ட சோஸ் முதல் நொறுக்குத்தீனிகள், உணவுப்பொருட்கள் என சகலமும் தற்போது பெக்கெட்டில் அடைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெடாமல் இவை இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேதிப்பொருட்கள்