அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி
சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை திருமணம் செய்ய சுல்தான் 350 கோடி ரூபாய் வரதட்சனையாக கொடுத்துள்ளார். திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை
சீனாவில் பெரும்பாலானோர் வயதான பின்னர் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களை கவனிக்க ஆள் இல்லாததால் இறந்த பின்னர் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு யாரும் இல்லை. சில இடங்களில் இறந்தவர்களின் உடலிருந்து துர்நாற்றம் வந்த பின்னரே அவர்கள் இறந்த சம்பவம் வெளியே
இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டி.வி.தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி தீவிரமாக காதலித்து வந்தார். இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம்
பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த
நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின்
ஒரு சீன நகரத்தில், சாலை பாதுகாப்பை ஊக்குவிக்க போக்குவரத்து பொலிஸார் ஒரு புதிய முறை கொண்டு வந்துள்ளனர். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு தண்ணீர் அடி கிடைக்கும் என்பதுதான் அது.
முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள்
குழந்தைகள் மீது வரும் பாலியல் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர். 13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையை பீடோபிலியா என்று அழைக்கிறார்கள். இந்நோயின் காரணம் இன்னும்