உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக
125 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட கோகோ கோலா நிறுவனம் முதல் முறையாக மதுபான விற்பனையில் இறங்க உள்ளது. ஒரு புதிய வகை மதுபானத்தை ஜப்பானில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஜப்பானில், உள்ளூர் எரி சாராயமான சோச்சு- வை கொண்டு தயாரிக்கடும் சூ-ஹி எனும் பானம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வங்காள தேச தலைநகர் டாக்காவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது 20வயது வாலிபர் ஒருவர் இருக்கையில் இருந்து எழுந்தார். பின்னர் யாரும் எதிர்பாராத
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனையறிந்த 22 வயது வாலிபர் வாம்ஷி அவரது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற மூதாட்டியை
பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அவ்வளவாக கிடையாது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு உள்ளது. அரசு மற்றும் கலை கல்லூரிகளில் மாணவ –
திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம். அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்? கனடாவை சேர்ந்த
இந்தோனேஷியாவில் உள்ள மருகன்ஹகளில் ஓடும் ஆற்றில் 20 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று இருந்ததால் கரையோரம் செல்லவே பொதுமக்கள் பயந்தனர். இதையடுத்து பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலையை கொல்ல முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆற்றில் மிதந்து
நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது
ஒரு மலையாள இதழ் தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்துள்ளது. இது சமூக ஊடகத்தில் விவாதத்தை எழுப்பி உள்ளது. மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல போஸ் கொடுத்து இருந்தார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், அந்த மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால் அந்த நூலுக்கு மாற்று தேவைப்படும்போது, பழைய நூல்கள் அழிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பாகிஸ்தானில் இந்த விஷயம்