முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக
சீனாவில் தற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 15-34 வயது மதிக்கத்தக்கவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய செயற்கை நுண்ணறிவு
வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா
பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை உலக பயங்கரவாதிகளாக அறிவித்ததுடன், அவர்கள் மீது பொருளாதார தடையும் விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில், கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், தன் மண்ணில் இருந்து
நம் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இன்றைய நவீன உலகத்திலும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த
ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. 5 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர். புவி ஈர்ப்பு விசை இல்லாத
தென்கிழக்கு ஆசிய காடுகளில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் பழமையான சிலந்தியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலந்தி மர பிசினில் உறைந்து இருந்துள்ளது. ஏறக்குறைய 10 கோடி ஆண்டிற்கு முன்பு வாழ்ந்த சிலந்தியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
யூடியூப் கிட்ஸ் செயலியில் பல்வேறு கவலைப்படத்தக்க காணொளிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் ”அவற்றுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்” என யூடியூப் தெரிவித்துள்ளது. பிபிசி நியூஸ்ரவுண்ட் யூடியூப் கிட்ஸ் செயலியில் வரக்கூடிய பல காணொளிகள்
இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது