ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும் போது வேறு வார்த்தை உருவாகினால் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கு வார்த்தை இல்லை. அதனை குறிப்பிடுவதற்கு ‘லெவிடிரோம்’ என்ற புதிய வார்த்தையை லெவி என்ற சிறுவன் உருவாக்கி உள்ளான. இந்த வார்த்தை (
மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில்
சீனாவில் தென்குவாங்ஸி பகுதியில் மிகவும் ஏழ்மையான கிராமங்கள் உள்ளன. அங்கு வாழ்பவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை காப்பாற்ற குவாங்டங் மாகாணத்துக்கு சென்று பணிபுரிகின்றனர். இந்த நிலையில் குவாங்ஸி பகுதியை சேர்ந்த 2 ஏழை சிறுவர்கள்
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வதற்குமுன் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்பதை நேரடியாக பார்க்காமல் புரிந்துக்கொள்ள முடியாது. சிலருக்கு பள்ளிக்கு செல்வதைவிட வேலைகளே முன்னுரிமையாக இருக்கிறது. ஆனால், பள்ளிக்கு செல்வது மட்டுமே அவர்களின்
பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. பிரிட்டனில் 1990 களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய பாலுறவு
உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த தாவர செடிகளை சேதப்படுத்திய 2 குதிரைகள், 2 கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டு வலியுறுத்திய பின்னர் அந்த விலங்குகள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மகள் மலியா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பரும், விளையாட்டு வீரருமான ரோரி என்பவருக்கு பொது இடத்தில் வைத்து முத்தமிடும் வீடியோ காட்சி வெளியானது. இது அமெரிக்கா முழுவதும் ஆன்லைனில்
பங்களதேஷ் நாட்டில் கடந்த 25-2-2009 அன்று அந்நாட்டின் ஆயுதப் படை வீர்ர்கள் பில்கானா பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலில் ராணுவ உயரதிகாரிகள் 57 பேர் உள்பட 74 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அரசு நடத்திய சமரச
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா (வயது 37) என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில்
இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள இராணுவ மையத்தில் பணியாற்றி வரும் அதிகாரியின் 21 வயது மகள் மாடலிங் துறையில் நுழைவதற்காக வாய்ப்பு தேடி வந்துள்ளார். அவருக்கு உதவுவதாக அந்தப் பெண்ணின் தந்தையுடன் பணியாற்றும் இராணுவ கர்னல் பரம்ஜீத்