கனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது! மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும். மேலும், அப்துல்கலாம் ஐயா
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அமெரிக்கர்களை குரங்கு என்று ரோட்ரிகோ விமர்சனம் செய்தது
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஷ்ணு லோங்கர் (36), மங்கேஷ் தத்தாராய் லோங்கர்
துபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர். உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge
கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செளதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊழலுக்கு எதிரான
ஜெர்மனியில் தலைநகர் பெர்லின் அருகேயுள்ள பிரெமென் நகரை சேர்ந்தவர் நியல்ஸ் ஹோஜெல் (41). இவர் டெல்மென்கோர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளை கவனிக்கும்
மும்பையின் உல்ஹாஸ்நகரில் சாலையோரத்தில் சைனீஸ் உணவு கடையில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருந்தார். சாப்பிடும் போதே உணவு நன்றாக இல்லை என இளைஞர் கடை உரிமையாளரிடம் பிரச்சனை செய்துள்ளார். சாப்ப்பிட்ட பின்னர் பில் கொடுப்பதிலும்
70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வங்கியியல் சேவைகளை வீட்டிலேயே பெற வழிசெய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனவும்
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே