கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது
தென்கொரியாவில், ரகசிய கேமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரிசெய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை.
ஒராங்குட்டான் (மனிதக்குரங்கு) வகை புதிய இனத்தை லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது உலகில் வெறும் 800 ஒராங்குட்டான்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் அவை முற்றிலும் அரிதான இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
போலியான வாட்ஸ் ஆப் செயலி ஒன்று இருப்பதை அறிந்து, கூகுள் பிளே ஸ்டோர் அதை நீக்குவதற்கு முன்பே, அதை ஒரு மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். “Update WhatsApp Messenger” என்று பெயரிடப்பட்டிருந்த இந்த செயலி, அதன் உண்மையான நிறுவனமான
ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு
தனது நிர்வாணப் புகைப்படங்களை விற்பனை செய்ய முயன்ற புகைப்படக் கலைஞர்களை எதிர்கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே எடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
“உலகின் சிறந்த இடங்களில் மறக்க முடியாத பயண அனுபவங்கள் தரக்கூடிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்” என்ற பெயரை பெற்றது ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்கள். அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான
மாட் லீரி சொல்கிறார் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கண்டறிந்தபின் எனக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை. இதுதான் என்னுடைய நீண்டகால உறவு முறிய காரணமாக அமைந்தது. கருவுறுதிறனில் சிக்கல் உடைய ஆண்களுக்கு அதிக ஆதரவும் உதவியும் தேவை என்று
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. “பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து