எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரமிடின் உள்ளே சுமார் 30 மீட்டரில் இருந்து 70 மீட்டர்
தலைப்புச் செய்திகளையும், குறிப்பாக ஒரு டிவிட்டர் கணக்கையும் ஆக்கிரமித்த அந்த ஆங்கிலச் சொல், புகழ் பெற்ற ஆங்கில அகராதியான காலின்ஸால் 2017ம் ஆண்டின் பிரபல சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை
வயதான அரபு ஷேக்குகளுக்கு திருமணம் என்ற பெயரில் ஐதராபாத் சிறுமிகள் விற்கப்படக் காரணம் அவர்களின் ஏழ்மை மற்றும் விழிப்புணர்வின்மையா இல்லை, அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளா என்ற கேள்விக்கு பிபிசி சமூக வலைதள நேயர்கள் பதிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவரை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி பெரோஸ் ஷா
விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் சுகாதார பிரச்சிணைகள் பற்றி வரும் வசனங்களுக்கு பா.ஜனதா
கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பெற்றெடுத்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், அக்குழந்தையின் மாமன்மார்கள் இருவரும் குற்றவாளிகள் என்று, செவ்வாயன்று, சண்டிகரில் உள்ள மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு
இரானை சேர்ந்த 37 வயதான ஹோடா ஜர்ரா ஓர் உடல் கட்டமைப்பாளர்( பாடி பில்டர்). சாதாரண மதப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், குடும்ப எதிர்ப்புகளையும் தாண்டி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். பிறகுத் தனது கனவுகளுக்காக, இரானை விட்டுச் சென்ற அவர்,
டமாஸ்கஸின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் நான்கு லட்சம் பேரின் நிலையை மிகப்பெரிய அவலம் என ஐக்கிய நாடுகள் சபை விவரித்துள்ளது. அங்கு சிரியா அரச படைகளால் முற்றுகையிடப்பட்ட கடைசி கிழக்கு
திருமணமும், நெருங்கிய நண்பர்களை கொண்டிருப்பதும் டிமென்சியா எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்க உதவலாம் என்று லஃவ்பேரஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 6,677 வயதுவந்தோரை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து
ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பும், பின்னரும் 80 ஆயிரம் பதிவுகள் போடப்பட்டதாக தெரிவித்துள்ளது.