அம்மா, அப்பாவுடன் பேசாமல் கூட இருந்துவிடுவோம். ஆனால், ஃபேஸ்புக் லாக்-இன் செய்யாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற நிலையில் வாழும் கோடான கோடி ஜீவன்கள் நமது உலகில் இருக்கிறார்கள். மார்க் விளையாட்டாக ஆரம்பித்த ஒரு இணையத்தளம் இன்று உலகையே
மாதா, பிதா குரு, தெய்வம் என அறிவூட்டும் சமூகம் நம்முடையது. உலகின் எல்லா பகுதியிலும் தங்கள் குருவான ஆசிரியர்களை கடவுளுக்கும் மேலாக வைத்து தான் பார்க்கிறார்கள். ஆனால், அனைவரும் கடவுளாக நடந்துக் கொள்கிறார்களா? என பரிசோதித்து பார்த்தால், ஒருசிலர்
பெரும்பாலும் பொது கழிவறைக்கு சென்றால், ஆண், பெண் வேறுபாட்டை காண்பிக்க, மென், வுமன்.. என எழுதியிருக்கும். அல்லது ஆண் படம், பெண் படம் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, கழிவறை செல்லும் இடத்தில் கூட
அவுஸ்திரேலியா செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது. பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு உலக கோப்பையின் போது
இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம்- கேத்மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற 4 வயது மகன் இருக்கிறார். இங்கிலாந்தில் ராணி எலிசபெத்திற்கு பிறகு இளவரசர் சார்லஸ் மன்னர் ஆவார். அவருக்கு பிறகு வில்லியம் மன்னர் ஆவார். ஜார்ஜ் அவரது மூத்த மகன்
வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர். பிபிசி தெலுங்கு பிரிவின் செய்தியாளர் தீப்தி பத்தினி இம்மாதிரியான
தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அவர் எதிர்கொண்ட 36 பந்துகளில்
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுப்பதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2008, 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்களின் மாதிரிகளை மீண்டும்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிஜ்னூர் மாவட்டத்தில் இஸ்லாமாபாத் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். இவரது மகள் விகாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலியிடம் நினைத்த நேரத்தில் பேச வேண்டும் என்பதற்காக விகாஸ் அந்த பெண்ணுக்கு
பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிக்கேடியான் ரிதமே காரணம். ஆனால்,