பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், தனது வலைதளத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை இன்னும் வெளிப்படையான வகையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசியல் சார்ந்த விளம்பரத்தாரர்கள் அவர்களின் அடையாளத்தையும், இருப்பிடத்தையும் உறுதிசெய்ய
இஸ்ரேலில் உள்ள பார் ஒன்று மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அருந்தும் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. `பிளட்டி ஹவர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், மாதவிடாயில் உள்ள
பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவர் சீனியர் புஷ் என அழைக்கப்படுகிறார். இவரது மகன் ஜார்ஜ் புஷ். இவரும் அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். 84 வயதான சீனியர் புஷ் வயது முதிர்ந்த நிலையில் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலையில்
ஆபத்தான பகுதிகளில் நின்றவாறும், வித்தியாசமான முறையிலும் ‘செல்பி’ புகைப்படங்களை எடுப்பதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. அப்படிப்பட்ட செல்பி மோகத்தால் ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள்
மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தது. அடுத்த கட்டமாக போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 3 லட்சத்துக்கும் அதிகமான போலி
இந்திய மொழிகள் பற்றிய தனது தேடலைத் தொடங்கியபோது, இறந்த மற்றும் இருந்துகொண்டிருக்கும் தாய் மொழிகளின் சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று நினைத்தார் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கணேஷ் தேவி. ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொடிய பாலியல் நோயை உருவாக்கக்கூடிய எச்ஐவி வைரஸை 30 பெண்களிடம் வேண்டுமென்றே பரப்பியதற்காக இத்தாலியை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பரிசோதித்தபோது தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை தெரிந்துகொண்ட
மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே