கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம்
உலகளாவிய நட்பு எல்லையை சுருக்கி உள்ளங்கை அளவில் கைபேசிக்குள் அடக்கிய பெருமை சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் உள்ள பேஸ்புக்கை சேரும். உலகளாவிய அளவில் 131 கோடி மக்கள் பேஸ்புக் மூலம் தங்களது வாழ்வின் சுக-துக்கங்களை பேஸ்புக் மூலம் தங்களது உறவினர்கள்
மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில்
பத்து வயதில் குழந்தை பெற்ற சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரது இரண்டாவது மாமாவே காரணம் என்கிறது சண்டிகர் போலீஸ். தமது முதல் மாமா பலமுறை தம்மை வல்லுறவு செய்ததாக அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது
இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7-ம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட்
சந்திரனுக்கு ரஷியா ‘புட்னிக்’ என்ற நாயை வெற்றிகரமாக அனுப்பி திரும்ப கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி முதன்முறையாக மனிதர்களை அனுப்பியது. அங்கு இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் நகரில் உள்ள லதுக்கா கிராமத்தின் பசில்கா அருகே இன்று ஆளில்லா தண்டவாளத்தை கடந்து வந்த ஒரு லாரி அவ்வழியாக வந்த டீசல் ரெயிலின் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது. ஜல்லி-சிமென்ட் கலவை தயாரிக்கும் ராட்சத இயந்திரம் மோதிய
முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில் தற்போது மனம்