என் வயிற்றில் ஒரு வேற்றுகிரகவாசியை கொண்டிருப்பதுபோல எனக்கு பயமாக இருக்கிறது “என்கிறார் சமந்தா. அவருக்கு மகப்பேறு மற்றும் பிரசவம் பற்றிய தீவிர பயமான டோக்கோஃபோபியா உள்ளது. உலகம் முழுவதும் 14 சதவீத பெண்கள் இத்தகைய பயத்தால்
ஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறுதொழில்முனைவோருக்கு இலாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. எனவே, இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன? புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த
பாகிஸ்தானில் தேசிய மதமான இஸ்லாம், இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மத்தத்தை வளர்த்த முஹம்மது நபி போன்றவற்றுக்கு எதிராக துவேஷமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த பெண் தான் பேஸ்புக் கணக்கு தொடங்க வில்லை எனவும்
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், கோத்வாலி போலீஸ் நிலைய எல்லக்குட்ப்பட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கன்வாடி காப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், அந்த வீட்டின் கதவில்
அமெரிக்கா அனுப்பிய காசினி சனி கிரக ஆய்வு விண்கலன் இன்னும் சில மணிநேரங்களில் தன்னை தானே அழித்து கொள்ளவிருக்கிறது. நான்கு பில்லியன் செலவில் செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டமான காசினி விண்கலன், சனிக் கிரகத்தின் வளிமண்டலத்தை சென்றடைந்து தன்னை
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸிற்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை உடனான படத்தை செரீனா சமூக ஊடகங்களில் முதன்முதலாக வெளியிட்டுள்ளார். மேலும் 2 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது
அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் வைல் என்ற பெண் தான் உண்ட சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். மேலும் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் அவர் பிரிக்கும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் புழுக்கள்
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமித் ஷர்மா எனப்படும் பத்து வயது சிறுவன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதுகுறித்து
ஹார்வி புயலுக்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பற்கள் உள்ள மர்மமான கடல் உயிரி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். டெக்சாஸ் நகரக்கடற்கரையில் அழுகிக் கொண்டிருந்த இந்த உயிரியை கண்ட பிரீத்தி தேசாய் என்பவர் அதன் படத்தை டிவிட்டரில்