இங்கிலாந்து நாட்டின் வட-கிழக்கு பகுதியில் பிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. டர்ஹம் நகருக்கு அருகில் உள்ள லாங்கலே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் லுகே ரோபின்சன்
இண்டர்நெட் சந்தையில் இண்டர்நெட் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறவனர் மார்க் சூக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் யூடியூப் சேவைக்கு போட்டியாக வீடியோ தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
நேபாள நாட்டில் பல சமூகங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை. அவர்களை தனியாக குடிசை கட்டி அங்கு தங்க வைக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஊரிலும், அதையொட்டியுள்ள காட்டு பகுதிகளில் சாகுகோத் என்ற பெயரில் தனி
தென்மேற்கு செளதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன கைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். செளதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்தல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ஜெய்ப்பால் சிங் மைதானத்தில் தேசிய அளவிலான மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பயிற்சி பெற்று வந்தார். 25 வயதான விஷால் உணர்வற்ற நிலையில் மைதானத்தின் அலுவலகம் அருகில் மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உள்ளூர்
திருவனந்தபுரம் அருகே மலையின்கீழ் குத்திக்காடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி விழிம்பில்சாலா போலீசில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் விழிம்பில் சாலா பகுதியை சேர்ந்த விஷ்ணுசாகர் (வயது 28) என்ற வாலிபர் தன்னை காதலித்தாகவும், அவர்
ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார். காவல்துறையினர்
காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பைபிளின் தற்போதைய உரிமையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் வைட்ஹெட்,
சத்தீஸ்கர் மாநிலம் தண்டே வாடா மாவட்டம் பல்நார் என்ற இடத்தில் ஆதிவாசி மாணவிகள் படிக்கும் சிறப்பு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இது, விடுதியுடன் கூடிய பள்ளியாகும். மாணவிகள் 500 பேர் இங்கு தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இந்த பகுதியில்