அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 26 அடி உயர தேவதை சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 1 லட்சம் கத்திகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சமாகும. இந்த கத்திகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளை சேர்ந்த போலீசாரால்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர். தனது வெற்றிக்குப்பின் தனது தாயார் உள்ளார் என்று கூறும் விராட்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாமல் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த இறைச்சிக்காக ஆடு, மாடுகளை அறுக்கும் கூடங்கள் மற்றும் இறைச்சி விற்பனை மையங்களை மூடுமாறு உத்தரவிட்டார். இறைச்சிக்காக
மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு
பாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றின் மூலம்குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹவாய் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான
ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம்
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மோசமான அனுபவத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கும் டைவர் சிஸ்கோ கிரேசியா ஒரு சுவாசக் காற்று பையுடன் வெளியுலகை பார்க்க முடியுமா என்று தவிப்புடன் காத்திருந்தார். நொடிகள், நிமிடங்களாகி, மணியாகி, நாட்களாக விரிந்தது,
உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகளின் புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப்பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், அலியா ஷகீயேவா “என்
தென்னாப்ரிக்காவின் நஸ்ரெக் பகுதியில் அமைந்துள்ளது எஃப்.என்.பி. மைதானம். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மைதானாத்தில் தென்னாப்ரிக்காவின் பிரபலமான இரு