அடிலெய்டு: 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நாளை பகல்-இரவு ஆட்டம் ஒன்று நடைபெறுகிறது. அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நடுவே நடைபெற உள்ள இந்த போட்டிக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது. மேலும், சிவப்பு அல்லது, வெள்ளை பந்துகள்
நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும்
உலகளவில் ஆண்-பெண் ஊதிய சமன்பாடு ஏற்பட இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலாகும் என உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், தமது கணக்கீட்டின்படி, இன்னும் 118 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2133ஆம் ஆண்டுதான் இருபாலாருக்கும், ஒரே வேலை
பலத்த மழையின் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் பெரும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் புகைப்படம் எடுத்து சமுகவலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவேற்றிவருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்,
வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நடந்தால் உடல் எடை குறைவதோடு பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? வேறு வேலை ஏதும் செய்யாமல் நடந்து மட்டுமே காசு ஈட்டும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது காகிதப் பணமாகவோ அல்லது நாணயமாகவோ கிடைக்காது. டிஜிட்டல் பணமாகவே அது
இராக்கிய நகரான மோஸுலில் ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் 12 மாணவர்களை கொன்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அக்குழுவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள்
அண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது. போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடான
ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இந்த முழு