நமது வாழ்க்கையை, அதில் மறைத்து வைக்க வேண்டிய அந்தரங்க பக்கங்களை எல்லாம் ஃபேஸ்புக் எனும் மாற்றானிடம் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு அதிகமாக பகிர்ந்து வருகிறோம். பொதுவாகவே மனிதர்களின் அடிப்படையில் நாம்
மகாபாரதத்தில் பாண்டவர்களும், உண்மையும் வெற்றிபெற வேண்டும் என்று கண்ணன் அயராது உழைத்தான். ஆங்கிலேயர் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மலர வேண்டும் என்று அகிம்சை எனும் ஆயுதம் கொண்டு ஆங்கிலேயரை விரட்டினார் காந்தியடிகள்.
பிரிட்டனில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ள பேஸ்புக், வெறும் நான்காயிரம் பவுண்டுகளை மட்டுமே கடந்த ஆண்டு வருமான வரியாக செலுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட பேஸ்புக், கடந்த
ஆபாச படங்களை பார்ப்பது திருமணமாகாத ஆண்களுக்கு உதவிகரமாக அமையும் என்ற கருத்தை வெளியிட்டிருந்த எகிப்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளினியான நடிகை ஒருவருக்கு கடுமையான எதிர்ப்பு வலுத்துவருகின்றது. என்டிஸ்ஸார் (Entissar) என்ற அந்த நடிகைக்கு
நியூசிலாந்தில் பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேரடியாக ஔிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ…
ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த கணவரின் செயல்களை படம் எடுத்த குற்றத்திற்காக மனைவி ஜெயில் தண்டனை அனுபவிக்க காத்திருக்கும் சம்பவம், சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பெண், தனது கணவர், வேலைக்கார பெண்ணுடன் சரசத்தில் ஈடுபடுவதை
எகிப்து நாட்டின் ஷென்பெல்லாவெய்ன் நகரில் பிறந்த குழந்தை கிரேக்க புராணத்தில் வரும் கொடூர கதாபாத்திரம் போல் முகத்தின் நடுவில் ஒரே ஒரு கண்ணுடன் மூக்கில்லாமல் பிறந்தது மருத்துவர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜப்பனிய வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்வா, பியஸ் ஆகிய வாகனங்களின் விலை சுமார் 7 லட்சம் முதல் 11 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றம் பின்வருமாறு…