உலகம் முழுவதும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் மஞ்சள் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இருப்பினும் எல்லாருக்கும் ஏற்படும் ஒரு குழப்பம் இதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்பது தான் . சில பெண்கள் இதை தினமும் குளிக்கும் போது பயன்படுத்தி
நம் முகத்தை பராமரிக்க எளிதான வழி அல்லது பெரும்பாலானோர் கடைபிடிப்பது முகத்தை கழுவுவது. அதிலும் பலர் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளையும் உண்மை நிலமையையும் பார்க்கலாம். 1. வெயிலில் சென்று வரும்போதெல்லாம் முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
எந்த ஒரு பியூட்டீசனும் சன் ஸ்கிரீன் முக்கியத்துவம் பற்றி உங்களிடம் அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார்கள். உங்கள் சருமத்தை நேரடியாக சூரிய ஒளிக்கதிர்களிடம் வெளியில் காட்டுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்படையச் செய்கிறது. நீங்கள்
வெயில் காலம் என்பதால் பலரும் பிம்பிளால் அவஸ்தைப்படுவார்கள். பிம்பிள் வந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் தானாக மறைய பல நாட்கள் ஆகும். ஆனால் நம் வீட்டில்
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். * கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை
வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக்
பெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள்?
சருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது. அதனால்தான் வெளி நாட்டவரும்