கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் கிறைகிறது. *
தற்போது நிறைய பேருக்கு மறதி அதிகரித்துவிட்டது. மேலும் மூளை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் உள்ளது. இப்பிரச்சனைக்கு கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்த்து, நம் முன்னோர்கள் பின்பற்றிய சில வைத்தியங்களை மேற்கொண்டால், மூளையின் செயல்பாடு
முருங்கைக்காயை பிடிக்காதாவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் அதன் விதையின் ருசி அபாரம். ருசிக்காக எல்லாருக்கும் முருங்கைக்காய் பிடிக்கிறது. அதனை சாப்பிடுகிறோம். அத்தோடு அதன் சத்துக்களையும் பண்புகளையும் தெரிந்து கொண்டு இன்னும் குஷியாக
உடல் எடை பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. அந்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், ஒருசில வழிகளே நல்ல தீர்வைக் கொடுக்கும். மேலும் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் எளிதில் உடல் எடையைக் குறைக்கும் வழியைத் தான் நாடுவார்கள்.
தேனுடன் என்னென்னப் பொருட்களைப் எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்… ✳பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். ✳பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். ✳மாதுளம்
இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை
காலை எழுந்ததும் உடல் களைப்பாக இருக்கிறதா? முதுகு வலி, கழுத்து வலி என்று மீண்டும் தூங்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அலுவலகம், மற்றும் மற்ற வேலைகள் சூழ்ந்து கொண்டிருக்கும். இதோ இந்த மாதிரியான சமயங்களில் உங்களை காக்க வருகிறது மார்யாரி ஆசனம். இந்த
ஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். உங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம்
கிம் கர்தாஷியனின், உலகின் பிரபல மாடல். ஜீரோ சைஸ் தான் அழகு என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில் கொழு கொழு உடல் வாகு தான் அழகு என ஃபேஷன் உலகையே அதிர வைத்தார். இவருக்கு பிறகு நிறைய பேர் இவரைப் போலவே உடல்வாகினை பின்பற்ற ஆரம்பித்தனர். சமீபத்தில் கிம்
மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதரணமாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்களை நாம் செய்து வருகிறோம். முக்கியமாக பார்வையற்றவர்கள், அரிசியா? உமியா? என்று தொட்டுப் பார்த்து