வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பது நல்லதா? குத்தை வைத்து (Squat) அமர்தல் என்பது இன்று நாம் கேலியாக கண்டாலும் கூட, முன்னோர்கள் இதை ஒரு ஆசனம் போன்று தான் பின்பற்றி வந்துள்ளனர். இது, குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை காக்கும் நிலை
சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக
நோய்களுக்கு கொண்டாட்டமான காலம் இதுதான். சாதாரணமான சளிக் காய்ச்சலில் இருந்து உயிரை காவு வாங்கும் டெங்கு காய்ச்சல் வரை வந்து போகும். நோய்க்கிருமிகள் குதூகலமாக வளர இந்த ஈரப்பதம் பொருத்தமாக இருக்கும். கொசுக்களும், ஈக்களும் போட்டி போட்டு தங்கள்
ஒரு நாளில் பல முறை சிறுநீர் கழிப்பது என்பது சாதாரணம் தான். ஆனால் அடிக்கடி அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். சில நேரங்களில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் அடிக்கடி
நடைப்பயிற்சி முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கும்’ என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி உடல் நலத்துக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது நடை பயிற்சி அல்லது ‘ஜாக்கிங்’ முதியோர்களின் நினைவாற்றல் மற்றும் அறியும் திறனை
உணவு என்பது அனைத்து உயிரினத்தின் அடிப்படை தேவை. இதில், ரசித்து, ருசித்து உண்ணும் பழக்கம் கொண்ட ஒரே உயிரினம் மனிதர்கள் தான். நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் சுவாரஸ்யமான, வியக்க வைக்கும் தகவல்கள் புதைந்துள்ளன. நாம் சாப்பிடும்
சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா? * தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல,
நமது வீட்டில் மட்டும் தானா என்றால் இல்லை, இல்லை, நமது நண்பர்கள் வீட்டில், உடன் பணிபுரிவோர் வீட்டில், அக்கம் பக்கத்து வீடுகள் என அனைவரது வீடுகளிலும் ஏறக்குறைய ஒருவருக்காவது நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து விடுகிறது. பரம்பரை நோய் என்ற பெருமையான
உடலினுள் உள்ள காயங்கள் இஞ்சியில் உள்ள ஜிங்ஜெரால் என்னும் கலவை மிகவும் சக்தி வாய்ந்த ஓர் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள். இது நாள்பட்ட சோர்வை ஏற்படுத்தும் பிரச்சனைகளான இதய நோய் அல்லது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். பாக்டீரியா
நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. இவை நம்மைத் தாக்குவதற்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். குறிப்பாக நீங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலோ, அசுத்த உணவை உட்கொண்டாலோ மற்றும் சுத்தமற்ற நீரைக் குடித்தாலோ, உடலினுள் எளிதில்