உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் மக்கள் தொகை 135 கோடி ஆகும். அங்கு ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் 29 மாகாணங்கள் இந்த கொள்கையை சற்றே தளர்த்தி
மது அருந்தி விட்டால் நாம் என்ன செய்கிறோம் என்றே சிலருக்கு தெரிவதில்லை. அது போல நடந்த ஒரு சம்பவம் தான் இது. அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மேடையில் பாடலுக்கு நடனமாடிய மங்கையின் மார்பகங்களுக்குள் பணத்தை வைத்த ஒருவருக்கு மறுகனமே அவருடைய
திருமண நாள் என்பது நிச்சயம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான். ஆனால் இந்த தம்பதிக்கு அது எப்போதும் மறக்க முடியாத நினைவாக அமைந்து விட்டது. திருமணம் முடிந்த கையோடு நண்பர்களுடன் உற்சாகத்துடன் நடனமாடுவதற்காக ஒரு ஜோடி வருகிறது.
யூ- டியூப் எனப்படும் சமூக வீடியோ வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி ஒரு 10 லட்சம் பார்வையாளர்களைக் கவர்வதற்குள்ளே பலருக்கு நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒரு இளம்பெண்ணைக் கலாய்த்து அசால்ட்டாக 65 லட்சம் பேரைக் கவர்ந்துள்ளது ஒரு பூனை. அந்த பூனை
இப்போதெல்லாம் ஸ்மார்ட் போனில் வித்தியாசமான சத்தங்களை ரிங்டோன்களாக வைத்து கடுப்பேற்றுபவர்கள் சர்வ இடங்களிலும் வியாபித்திருக்கிறார்கள். அவர்களைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஒரு முக்கியமான நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது மேடையேறி போனை சார்ஜ்
பியூஜி சபாரி பார்க் என்ற ஜப்பானை சேர்ந்த மிருகக்காட்சி சாலையில் யானைகள் நீந்தி விளையாடுவதை பார்வையாளர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுமார் 65 மீட்டர் நீளம் கொண்ட அந்த நீச்சல் குளத்தில் யானைகள்