நாட்டில் நாளைய தினம் (01) 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 12 மணிநேர மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மின்வெட்டு அட்டவணை
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்
பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவர் என அடையாளம்
கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். இதன்பின் கலக்கப்போவது யார், KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார். இதனை
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணிப்பவர். இவரது வலிமை தான் கடைசியாக வெளியாகியுள்ளது, படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஸ்டைலாக ஏகே 61, 62 என்று தான்
அநாமதேயக் குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த பதிவு கீழே…
பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்க்கொழும்பு தடாகத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 250 கிலோ
பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் ஏனைய அமைச்சுக்களில் உள்ள ஏனைய அதிகாரிகளை வீட்டிலிருந்தே தமது கடமைகளை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை சேமிப்பதற்காக இந்த தீர்மானம்
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி
எதிர்வரும் 2 மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்ததாக பதுளை மாவட்ட பாராளுமன்ற