பொலிஸ் அதிகாரி ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவனுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த மாணவன் ஒருவனுக்கு நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் டி சில்வா இவ்வாறு
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது. ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி
2017-2019 ஆம் ஆண்டு தேசிய டிப்ளோமா கற்பித்தல் டிப்ளோமாதாரர்களை ஆசிரியர் சேவைக்காக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 2017-2019 ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியல்
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன் தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை டயகம
மாத்தறை பிரதேச சபையின் தவிசாளர் விமல் பிரியஜனக்க மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தவிசாளரும் ஏனைய நபர்களும் பொலிஸாரால் கைது
வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கலாஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வனத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர்
பாணந்துறை குடு சலிது என்றழைக்கப்படும் சலிது மல்ஷிதவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை தெற்கு விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது
வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தை இரானுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில் பயணித்த அட்டோ ரக
பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி