மனித உடல் மிகவும் விசித்திரமான ஓர் இயந்திரம். ஏனெனில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில், உடலின் ஒவ்வொரு பாகமும் மற்ற பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும்
பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே
அனைவருக்குமே வெளிப்படையாக பேசும் சுபாவம் இருக்காது. ஒருசிலர் மட்டுமே எந்த விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர் யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார்கள். இது ஒரு தனித்தன்மையும் கூட. இப்படி பேசுபவர்களை மற்றவர்கள்
ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம் என்பவை. இங்கு யாரும் தீயதை செய்ய தூண்டுவது இல்லை.
ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, “நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டான். அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் “தந்தை
பண்டைய நூல்களில் 4 யுகங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்றவை. ஒவ்வொரு யுகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளைக் கொண்டிருக்கும். அதில் கலியுகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கலியுகம் என்றால் சனியுகம்
உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு வினோதமான, விசித்திரமான
முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை. முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற
சத்தியம் என்பது மறப்பதற்காக என்று திருமணமான ஆண்களின் அகராதியில் இருக்கிறது போல. மனைவியிடம் செய்த சத்தியத்தை மட்டும் அந்த பிரம்மன் கட்டம் கட்டி மறக்க செய்துவிடுவது போல படைத்துவிட்டானோ என்னவோ. மனைவியிடம் ஏகபோகமாக சத்தியம் செய்து, வேக வேகமாக
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை