கண்டதும் காதல் கூட வரலாம். ஆனால், கட்டாயத்தின் பேரில், அல்லது என் நண்பர்கள் அனைவரும் காதல் உறவில் இருக்கிறார்கள் என்று ஓர் பெண்ணையோ, ஆணையோ காதலிக்க தொடங்குவது முழுமையான முட்டாள்தனம். காதல் என்பது விதையில் இருந்து பிறக்க வேண்டிய மலரே தவிர,
பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய் பிசாசு இருக்கிறது
எந்த சங்கமும், எந்த ரசிகர் மன்றமும் இல்லாமல் பொதுவான ரசிகர்களால் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம் “லேடி சூப்பர்ஸ்டார்” திடீரென இது முளைத்து விடவில்லை. அடுத்தடுத்து தனது படங்களில், பாத்திரங்களில் பின்னி பெடலெடுத்துக்
நமது அப்பா அம்மா தினம், தினம் சண்டையிட்டுக் கொண்டாலும் கூட அவர்களிடம் இல்லறத்தில் அலுப்பு ஏற்பட்டதே கிடையாது. ஆனால், இந்த தலைமுறையினர் திருமணமான ஓரிரு வருடங்களிலேயே அலுப்பு தட்டிவிட்டது என்று நண்பர்களிடம் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்க
தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர்
ஜிஹாத் என்றாலே பலரும் தீவிரவாதம் என்றும், நாச வேலைகளில் ஈடுபடுவதும் என்றும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அது தவறு. ஜிஹாத் என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துதல், எவ்வளவு கடினமாக இருப்பினும் உண்மைக்காக அயராது உழைத்தல், எக்காரணம்
காதல் என்பது இருபதில் மட்டும் தான் வரும் என்பது தவறு, அறுபதில் கூட வரும். காதல் தடைப்படாமல் யார் ஒருவர் பார்த்துக் கொள்கிறாரோ, அவரது வாழ்க்கையில் இன்பம் மிகுதியாக இருக்கிறது. காதல் என்பது உடலில் ஏற்படும் உராய்வுகள் அல்ல, மனதின் உராய்வுகள்.
என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய என அனைத்து கண்டங்களிலும்
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆகமொத்தம் திருமணமான முதல் மூன்று மாதங்களில் யார் ஒருவர் சரியாக வாழ்க்கையை புரிந்து நடந்துக் கொள்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுக்க சிறந்து காணப்படும். பெரும்பாலும் திருமணமான புதுமணத்
ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க தவறுதல் அல்லது ஜாதகம் தொலைந்துப் போவதால் அவர்களது பிறந்த நாளின்