சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும்
ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வுலகில் அகத்தோற்றத்தை விட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய
உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதில் என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது
இன்று திரையரங்குகளில் எப்படி ஓர் படம் ஓரிரு வாரங்களை தாண்டி ஓடுவதில்லையோ, அதே போல தான் இன்றைய காதலர்களின் காதலும், மீறிப் போனால் ஒரு வருடம் தாக்குப்பிடிப்பதே அந்த கடவுளின் கிருபை என்று தான் கூற வேண்டும். இதற்கு காரணம், மாடர்ன் வாழ்க்கையில்
காதலில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் சுதந்திரம் என்பது முக்கியமான தேவை. பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் அவர்கள் மேலோங்கி வளர உதவுகிறது, மேலாண்மை ஊழியர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் சிறந்த பலனை பெற உதவுகிறது. நம்மை
புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து உயரமாக உள்ளவர்களுக்கு கணிசமான அளவு அதிகம் என்று சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய் ஏற்படக்கூடிய
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது
இஸ்லாத்தைத் தழுவிய ஒவ்வொருவரின் முதற்கடமையும் அன்றாடம் தவறாமல் தொழுகையை மேற்கொள்வது. இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய இறை வழிபாட்டின் போது மேற்கொள்ளப்படும் தொழுகையை ஓர் சிறந்த உடற்பயிற்சி என்றும் சொல்லலாம். அல்லாஹ்விற்கு
இன்றைய உலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆண்கள் செய்யும் அணைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஐ.டியில் தொடங்கி பேருந்து ஓட்டுனர், ஆட்டோ, கால் டாக்ஸி என அனைத்திலும் பெண்கள் இறங்கி வேலை செய்கிறார்கள்.
இன்றைய இளையதலைமுறையினர் சோறு தண்ணீர் கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள். ஆனால் ஸ்மார்ட்போனும் இணையமும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் அதுவே அவர்களுக்கு வினையாக மாறிவருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அமைந்துள்ள ஹென்றி