நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கொரோனா வைரஸ்
கோவிட் – 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் . அதற்காக கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என இந்த காணொளி எடுத்துரைக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது?
மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா வைரஸுக்கு (கோவிட் 19-க்கு) ஹோமியோபதி முறையில் “சிகிச்சை” இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்ற ஆதாரப்பூர்வமான
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதற்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் பல்வேறு
இன்று உலகமே கொரோனா வைரஸை நினைத்து அச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலும் அனைவரின் மனதிலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த
காலையில் எழுந்தவுடன் குளிப்பது அந்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும். காலையில் குளிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. ஆனால் குளிக்கும் போது உண்டாகும் மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு காரணமாக மக்கள் மத்தியில் தற்போது ஒரு பீதி
பெண்கள் மட்டும் தான் எப்போதும் பிரஷ்ஷாக காட்சியளிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் அப்படி காட்சியளிக்கலாம். ஆனால் அதற்கு ஆண்கள் தங்கள் அழகின் மீது கவனத்தையும், அக்கறையையும் காட்ட வேண்டும். பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும், தங்கள் ஹேண்ட்-பேக்கில்
தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான பேச்சாக இருப்பது என்றால் அது கொரோனா வைரஸ் பரவல் குறித்து தான். சீனாவில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவி, பீதியைக் கிளப்பியுள்ளது. தற்போது இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா