இந்திய மொபைல்சந்தையில் தற்சமயம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது, குறிப்பாக சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்
இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாகும். உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நாம் ஒவ்வொருவரும் நமது மொபைல்களை மிகவும் நெருக்கமான முறையில் நம்மோடு
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என அமேசான் தளத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ்
டிஎஸ்எல்ஆர் கேமிராக்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியே சுற்றும் வண்ணம் தற்கால ஸ்மார்ட்போன் கேமிராக்கள் தரம் உயர்ந்துவிட்டது. சுவாரசியம் என்னவென்றால், அந்த தரம் மென்மேலும் உயரும் என்பது தான். தற்கால ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்எல்ஆர்-களுக்கு போட்டியாய்
ஒவ்வொரு வாரமும் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சிறப்பு போன்கள் வெளிவந்த வாரமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஐபோன் எக்ஸ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய போன் வெளியாகியுள்ளது. மற்ற மாடல் ஐபோன்களை போலவே
இப்போது வரும் சிறந்த தொழில்நுடபங்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன், வாட்ச், போன்ற பல்வேறு சாதனங்கள் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மகிவும் அதிகமாக பயன்படுகிறது. பின் வரும் காலங்களில் தொழில்நுட்ப முன்னேற்றம்
கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான “விண்டோஸ் 10 செல்பேசிகளை” மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை
ஆப்பிள் நிறுவனம் புதியதாக வாட்ச் சீரிஸ் 3ஐ சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே, செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும்
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல்
கடந்த சில மாதங்களாக பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வாங்க பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில