அமெரிக்காவின் வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட சிலர் உலகின் முதல் பேட்டரி-இல்லாத செல்போன் கண்டுபிடித்துள்ளனர் இன்று நாடு முழுவதும் அனைத்து மக்களும் இந்த பேட்டரி இல்லாத செல்போனை வலைதளத்தில் தேடுகின்றனர். இந்த
சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.? அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே
உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட், மிக எளிதாக ஒரு பெரிய அளவிலான நோட்டிபிகேஷன்கள் மிகுந்த ஒரு இடமாக மாறிக் கொண்டேபோகிறதா.? குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ, இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் பெற
ஸ்மார்ட்போன்கள் தற்போது தரம் உடைய கேமிராவுடன் வெளிவருவதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு கேமிராமேனாகவே மாறிவிடுகின்றனர். குறிப்பாக செல்பி கேமிராமேன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் நீங்கள்
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஐபோன் 8 போனை வெளியிடுவதற்கு முன்பாக, S சீரிஸ் போன்களை வெளியிடும் என சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்கள் முன்பு வரை 2017 ஆம் ஆண்டில் ஐபோன் S சீரிஸ் போன்கள் வெளியாகாது என
லெனோவோ நிறுவனத்தின் K நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய ஆஃப்லைன் ஸ்டோர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 15,000 விற்பனை நிலையங்களில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய லெனோவோ K6 நோட்
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி
எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு. ஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் கூகுள்
வல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. அவ்வகையில், விண்வெளியை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ஆய்வுக்கூடத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள சீனா, இந்த ஆண்டில் இரண்டாவதாக