இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று இனி யாரும் கூற முடியாது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். மாணவர்கள் நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை, என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் நேஷனல்
உலகின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்னையை சமாளிக்கும் ஸ்மார்ட்போனாக ‘மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்’ தயாராகியுள்ளது. ஷட்டர்ஷீல்டு
தற்போது பயன்படுத்தும் “wi-fi”ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் “li-fi” ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால்
செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது. விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பினார். இதையடுத்து இந்தக் கேள்விக்கு
அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ
சென்னை: வங்கியில் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பல நாட்கள் ஆகும் என்ற நிலை மாறி, இருந்த இடத்திலேயே நொடி பொழுதில் பரிமாற்றம் செய்யும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மேலும் வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல தரப்பட்ட வசதிகளை
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் என இரு புதிய பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இவைகளின் விலை ரூ.3,700 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் சிம் விற்பனை
பொது கழிவறைகளை விட உங்களது உயிரினும் மேலான ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு இருக்கின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை, இங்கிலாந்தை சேர்ந்த விச் பத்திரிகை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. பொது கழிவறைகளில் காணப்படுவதை விட சுமார் 18 சதவீதம் அழுக்குகளை
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முகத்தை அதிக அளவில் மாற்றியமைத்த அறுவை சிகிச்சை பலன் அளித்துள்ளதாக நியூ யார்க் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கு, வேறொருவரின்
இண்டந்நெட் மூலம் உலக வாசிகளை மிகவும் எளிமையாக இணைத்த பெருமை கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது என்றே கூறலாம். தகவல் பறிமாற்றத்திற்கு வழி செய்வதில் துவங்கி இணையவாசிகளுக்கு இன்று பல்வேறு அற்புத சேவைகளை ஃபேஸ்புக் வழங்கி வருகின்றது. மக்கள்