உங்களது கேமரா பசிக்குத் தீனி போட களமிறங்கியுள்ளனர் பாலிவுட் இயக்குநர்கள் அனுரக் கஷ்யப், பால்கி மற்றும் கூகுள். ”இந்தியா இன் எ டே” என்ற தலைப்பில் இந்தியாவின் ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக எடுக்க கூகுள் நிறுவனம் இளைஞர்களை
கூகுளில் வரும் மெயில்களில் குறிப்பிட்ட சிலரின் மெயில்களைப் பார்க்க வேண்டாம் என எண்ணினால், அதனை உடனடியாக தடுத்து ‘பிளாக்’ செய்யும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிமெயிலை கணினி மூலமாக உபயோகிக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமின்றி, ஆன்ட்ராய்டு
ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை
புதிய ஐபோன் 6எஸ் கருவியை சிறுநீரகத்தை விற்பனை செய்ய வேண்டாம், விந்தணுவை தானம் செய்தாலே போதும் என்கின்றது சீனை சார்ந்த விந்தணு வங்கி. சீனாவில் இயங்கி வரும் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் விந்தணு வங்கி ஒன்று தகுதி வாய்ந்தவர்கள் தங்களது
இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம் தசனது வாடிக்கையாளர்களிடம் சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த
ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ என்று அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளால் சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஐபோன் வாடிக்கையாளர்களை அசர வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், அடுத்தபடியாக நிகழ்வில், ஆப்பிள்
அகில உலகிலும் நேற்று முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா? அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான். இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் மேடையேறிய
பிரபல சீன மொபைல்போன் நிறுவனமான சியோமி (Xiaomii) அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தன் முதல் லாப்டாப்பை (Laptop) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் மற்றும் லேனோவோ போன்ற லாப்டாப்களுடன் போட்டி போட இருக்கிறது
பேஸ்புக்கின் “மூமென்ட்ஸ்” என்கிற அப், போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்த அப் நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய
எல்ஜி நிறுவனம் உலகின் முதல் 4கே ஓஎல்ஈடி தொலைகாட்சியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 55 இன்ச் திரை கொண்ட இந்த தொலைகாட்சியானது இந்தியாவில் ரூ.3,84,900க்கும் 65 இன்ச் திரை கொண்ட மாடல் ரூ.5,79,900க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.