வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக்
கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் காதலில் விழுந்துள்ளனர். இதில் அடிக்கடி காதலில் விழுபவர் நம்பர் நடிகை. இவர் மாஸ்டரை காதலித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே, பின் ஏற்பட்ட மனகசப்பால் பிரிய, தற்போது ஒரு இயக்குனருடன் நிம்மதியாக இருந்துள்ளார். ஆனால்,
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளராக நடிகர் ஆனந்தராஜ் இருந்தார். அவருடைய வீடு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே லேக் ஏரியாவில் உள்ளது. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி அவர் மீது பாசம் வைத்திருந்ததாகவும் அதனால் அ.தி.மு.க.வில்
ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை
அதிமுக பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலைச் சந்திக்கும்போதுதான் அந்தக் கட்சி பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், பொதுச்
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண் தைநடா சில்வா, (வயது 21). இவருடைய கணவர் பெயர் பேபியோ லூயிஸ். இவர்களுக்கு குழந்தை இல்லை. தைநடா சில்வா கர்ப்பபையில் கோளாறு இருந்தது. எனவே, அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்று
அமெரிக்க நடிகையான டெபி ரெனால்ட்ஸ் காலமானார். அவருடைய மகளும், திரைப்பட நடிகையுமான கேரி ஃபிஷர் உயிரிழந்ததை தொடர்ந்து அதற்கு மறுநாள் டெபி காலமானதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார். 84 வயதான டெபிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். தான் செய்த எந்த ஒரு உதவிகளையும் அவர் வெளியே சொன்னது இல்லை. இந்நிலையில் இவர் மனைவி நடத்தி வரும் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றது.
சுந்தர்.சி ரூ 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் யார் ஹீரோவாக நடிப்பது என்ற கேள்வி பல மாதங்களாக இருக்க, தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி தான் நாயகர்களாக