தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. சுருக்கமாக டிடி என அழைக்கப்படும் இவர் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார். சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்வீட்டரில் இவர் அவ்வபோது பல நடிகர்களையும் ஊக்குவித்துவருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தன்னை பற்றிய கருத்துகளையும், பொது விசயங்கள் குறித்தும் அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டுவருகிறார். ஜெயலலிதாவின் மறைவின் போது வரமுடியாத சூழ்நிலையால் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். சார்ந்தோர்
இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர். ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை படைத்தது. அதே போல் டிரைலரும் சாதனை
பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ். இவர் ‘லெஸ்பியன்’ கதையை மையமாக வைத்து இந்தியில் தயாரான ‘பயர்’ படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், இந்தி,
நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல்
ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில்
விஜய் வசந்த், கருணாஸ், தேவதர்ஷினி, சண்முகசுந்தரம் நால்வரும் பிக் பாக்கெட் அடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்களுடைய ஏரியாவுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சமுத்திரகனி. அதே ஏரியாவில் வாய் பேசமுடியாத வித்யா தனிமையில் வசித்து வருகிறார். அவர்
டுபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை போலீசார்
பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்டுவதற்கு கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டுவது இயல்பான ஒன்று. அந்த வகையில், இப்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், நேற்று