பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன்முதலாக நடித்துள்ள XXX திரைப்படம் இந்தியாவில் முதலில் வெளியாக உள்ளது. 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப் பட்டார். ஹாலிவுட்
தேனுடன் என்னென்னப் பொருட்களைப் எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்… ✳பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். ✳பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். ✳மாதுளம்
பாலிவுட் நாயகிகளுக்கு காதல், Dating, Living Together போன்ற விஷயங்கள் அனைத்தும் சாதாரணம். இப்போது அந்த கலாச்சாரம் தமிழ்நாட்டிலும் மிகவும் மோசமாக பரவி வருகிறது, அது வேறு விஷயம். பிரபல நடிகரான ஃபரான் அக்தரும், நடிகை ஸ்ரத்தா கபூரும் Living Together
நடிகைகளே விரும்பி தப்பான படங்களில் நடிப்பதில்லை. ஏதோ ஒரு விஷயம் தான் அவர்கள் அப்படி நடிக்க காரணம். கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையான கங்கனா ரனாவத் தனது திரைப்பயணம் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், கேங்ஸ்டர் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜூ ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:- தமிழக முதல்வராக இருந்த
இந்தியா முழுவதும் அறியப்பட்ட முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது திடீர் மரணம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆளும் கட்சியாக அ.திமு.க. இருந்து வருகிறது. எனவே, ஆட் சியை காப்பாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம்
உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 2017-ம் ஆண்டு நேற்று பிறந்தது. நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது உட்பட பல்வேறு சுவாரசியங்களுடன் பிறந்த இந்த ஆண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அந்த
பிரேசில் நாட்டின் அமேசானில் உள்ள மனவுஸ் நகரில் உள்ள சிறை ஒன்றில் இன்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. போதைப் பொருள் கும்பல்களிடையே இந்த கலவரம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 60 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள பிரபல இரவு நேர விடுதியில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக 600-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தினர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி