விஜய் படங்கள் என்றாலே ஏதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வரும். தெறி படம் கூட எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டு ஏரியாவில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பைரவா படம் வரும் 12ம் தேதி திரைக்கு
தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவரான திரிஷா சமீபகாலமாக நடிக்க வாய்ப்புள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக திரிஷா நடிக்கவிருக்கும் படம் ‘1818’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் மற்றும் புத்தாண்டு சபதங்கள் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம்
உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில்
புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான வி.எம்.சி. சிவகுமார் காரைக்காலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் காரைக்காலில் உள்ள நிரவியில் தான் கட்டிவரும் திருமண மண்டபத்தை பார்வையிடுவதற்காக சிவகுமார் அங்கு சென்றபோது, அவர் தனது காரிலிருந்து
கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 45 நாட்கள் முதல் 4 மாதங்கள்
நைஜீரியாவில் ஒரு மில்லியன் ஏழை, எளியோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதல் கட்டமாக, நைஜீரியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 16 மாநிலங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.