நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது இது இரண்டாவது முறை ஆகும். நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு நயன்தாரா நடிகரும், இயக்குனரும்,
நடிகர் அஜித்குமார் தனது 57வது படத்தில் 29 அடி உயர மாடியில் இருந்து டூப் இல்லாமல் குதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அஜித்தின் 57 வது படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரையான அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட்டான 100 கோடிக்கு மேல்
இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன்று ஒளிபரப்புவார்களே அடேயப்பா. சண்டை, மோதல், அழுகை, விலகிப்போவது என ஏதாவது சீரியஸ் ஆன சீன்களை ப்ரோமோவாக
திரைத்துறையில் எந்த நடந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். சில பிரச்சனைகளை அவர்களே முன்வந்து சொன்னால் தான் தெரியும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா, பாடகர் தேவன் ஆகியோர் ஒரு பெண் பேச்சை கேட்டு
பாலிவுட் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் பற்றிய ஒரு சுயசரிதை புத்தகம் ‘An Unsuitable Boy இந்த மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. இதில் சர்ச்சையாக பேசப்பட்ட அவரது செக்ஸ் வாழ்கை பற்றி வெளிப்படையாக எழுதியுள்ளார். இதை அவர் கூறிய
ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழா அண்மையில் நடந்தது. அந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பச்சன்கள், கான்கள், கபூர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. ஐஸ்வர்யா
‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது. அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் கங்குலியின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் ஒன்று நேற்று வந்துள்ளது. கடிதத்தில் எழுதியவர் யார் என்பது தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை.