தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் முக்கிய தலைவர்களில் 40 பேரை மட்டும் மர்ம நபர்கள் சிலர், கொன்று அவர்களுடைய இதயத்தை எடுத்து சென்று விடுகிறார்கள். இந்த சம்பவம்
ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நாயகி அஞ்சனாவுக்கு தன்னை ஒரு மர்ம உருவம் பின்தொடர்வது போலவே உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயந்து நடுங்கும் அஞ்சனாவை அவரது தோழிகள் கிராமத்தில் இருக்கும் அவளது பாட்டியின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள்.