கடந்த 2014-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மா என்பவருக்கும் இன்று திருமணம்
மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமிஷனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் காலண்டர்கள், டைரிகள் வெளியிடப்பட்டு வருகிறது. வழக்கமாக காதி கிராமத் தொழில் கமிஷனின் காலண்டர்களில் மகாத்மா
இன்று தெரிந்தவர்களுடன் பழகுவதை விட, தெரியாதவர்களுடன் பழகுவது தான் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள். நட்பு, காதல், ஃப்ளர்டிங் போன்றவற்றை வளர்க்க பல டேட்டிங் செயலிகள் வந்துவிட்டன. இது போக ஊர் பெயர் கூறாமல் போலியான பெயரில் கடலை
நினைவுகளால் சூழப்படுவீர்கள். அந்த நொடியில் உங்கள் கண்ணில் அருவியை பாய்ச்சிடும். அடுத்த நிமிடமே கண்ணீரிலிருந்து விடுபட்டு, நிதானத்தை அடைவீர்கள். அடுத்தகணமே மீண்டும் நினைவுகளால் சூழப்படுவீர்கள்….. இந்த நிகழ்வுகள் வில் ஸ்மித் நடிப்பில்
நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக ரஜினி பேசியதற்கு சரத்குமார்
விஜய்யின் பைரவா மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் சில பிரச்சனைகள் இருப்பதால் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் பைரவா படம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பைரவா படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள Ifar