தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான படங்களில் தற்போது நடித்து வரும் இவர் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை அள்ளிவிடுகிறார். இயக்குனர் சங்கரின் 2.0 படத்தில் நடித்து வரும் அவர் மீது சமீபத்தில்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் – இளைஞர்கள் ஒருவாரத்திற்கு மேலாக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தார். இறுதி நாளில் வன்முறை
‘தெறி’, ‘பைரவா’ படங்களை தொடர்ந்த விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தெறி படத்திற்கு பிறகு விஜய் – அட்லி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இன்றைய தினம் சந்தோஷமான செய்தியுடன் துவங்கியுள்ளது. அதாவது அவரது மனைவி ரஜினி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். முன்னதாக இருவருக்கும் இடையே 2011 டிசம்பரில் திருமணம் நடந்தது. கல்லூரியில் தனது ஜீனியரான ரஜினி நடராஜை விஷ்ணு
பாராளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 50-ல் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. பாராளுமன்ற தொலைக்காட்சிக்கு உரிய அந்த அறையில் இருந்த யு.பி.எஸ். சாதனத்தில் தீப்பிடித்துக் கொண்டதால், சுற்றிலும் புகை பரவியது. அங்கு இருந்தவர்கள்
உலக அளவில் ஏழரை மில்லியன் குழந்தைகளுக்கு மேலானோர் இந்த ஆண்டு ஊட்டச்சத்து இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளுக்கான நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. மோதல்களும், சிரியா, நைஜீரியா மற்றும் ஏமன் உள்பட பிற