4 வயது பெண்ணுக்கு, 29 வயது ஆணுடன் கல்யாணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம் தான் இது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்தின் ஆசைக்கு
வாழ்வியலில் நாம் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும், எத்தனை அறிவியல் கண்டுப்பிடிப்புகள் புதியதாக வந்தாலும், அதிநவீன உபகரணங்களை பயன்படுத்த துவங்கினாலும் நமது ஆழ்மனதில் பதிந்த சில விஷயங்கள், குணாதிசயங்கள், இரத்தில் ஊறிப்போன சமாச்சாரங்களை யாராலும் மாற்ற
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களில் அனைவராலும் விரும்பப்பட்டவர்கள் சினேகா, பிரசன்னா. இவர்களுக்கு விஹான் என்ற மகனும் இருக்கிறார். திருமணம், குழந்தை என சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத்
இயக்குனர் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்தார். அவரை விட்டுப்பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை விஜய் மீது அவர் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் சேர்ந்து
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளது. அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் தனது ரசிகர்
தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது. இந்த
சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம்
மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். அதேசமயம், சோலார் மின்தகடுகள், எரிபொருள் கலன்கொண்ட மின் உற்பத்தி அமைப்புகள், காற்றின்மூலம் இயக்கப்படும்
குட்டி சிம்பன்சிகளை விற்கும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல்காரர்களை பிபிசியின் புலனாய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மேற்கு ஆப்ரிக்க காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட இந்த குட்டிகள், வளைகுடா நாடுகளிலும் சீனாவிலும் செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன.
வட இந்தியாவில் நூற்றுக்க்கும் மேற்பட்ட குழந்தைகள் மர்மமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கான காரணத்தை அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று கண்டு பிடித்திருக்கலாம். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பிகாரில் உள்ள