நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன. ஆனால் அவரோ நமக்கு எதுக்கு
நடிகர் தனுஷ் இன்று மிகவும் வேகத்துடன் தனது திறமையை மேலும் மேலும் முன்னெடுத்து வருகிறார். பவர் பாண்டி படத்தை இயக்குவதோடு தானும் VIP 2, ENPT என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது, விஷால் மீதான சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதையடுத்து விஷால் தலைவர்
சுவிட்சர்லாந்தின் ஷுரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர் (40). இவர் தனது உடலில் பச்சை குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் மிகுந்தவர். எனவே, உடலில் பல இடங்களில் ஓவியங்களை பச்சை குத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தை சேர்ந்த ஓவியர் விம்
நவி மும்பையின் சிபிடி பெலபூர் பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் மாத்ரே. இவர் ஒரு பாம்பு பிடிப்பவர். சோம்நாத் தான் பிடித்த நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட்ட போது அந்த பாம்பு திருப்பி அவரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து அதே
மேகாலயா மாநிலத்தில் தலைநகர் ஷில்லாங் அருகே ஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 18 வயது மாணவியை, அப்பள்ளியைச் சேர்ந்த கொனேஷான் ரோத்போம் என்ற ஆசிரியர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், பள்ளி வளாகத்தில் வைத்து
ஞாயிற்றுக்கிழமையன்று ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியும் கட்சியின் பொதுச் செயலாளருமான சசிகலா தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லம் இருந்த போயஸ் கார்டன் சாலைக்கு