லோக்சபா எம்.பி.,யை மயக்கி, ஆபாச போட்டோ எடுத்து ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்ணை டில்லி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த லோக்சபா எம்.பி., வி.சி பட்டேல் டில்லி பொலிஸில் சமீபத்தில் ஒரு முறைப்பாடு அளித்துள்ளார். அதில்,
பிரபல கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக
ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியது போல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்
நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்j நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்யொனிட்டு பிரபலங்கள்
கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன்
நேபாளத்தில் நேற்று (30) காலை நப்ட்ஸ் பகுதி வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் தவறிவீழ்ந்து பலியானார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் யுயெலி ஸ்டெக் (40). நேற்று காலை நேபாளத்தில் உள்ள நப்ட்ஸ் பகுதி
மசாலா வாசனை வருவதாகக் தெரிவித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் ஓர் இந்திய உணவகத்துக்கு அங்குள்ள நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. லண்டனில் “குஷி ரெஸ்டாரன்ட்’ என்ற பெயரில் இந்திய உணவு வகைகளை தயாரிக்கும் உணவகம் இயங்கி
குறித்த சில இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட புரதத்தின் அளவைக் கொண்டிருக்கும் A, B மற்றும் AB ரத்த வகைகளை கொண்ட நபர்களுக்கு,
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் – ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், கடந்த வெள்ளியன்று வெளியானது.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புதுடில்லியில் எதிர்வரும் புதன்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது. இதையொட்டி, டில்லி விஞ்ஞான் பவனில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் விருதுக்குத் தேர்வான திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர்