இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். அங்கு கவர்ச்சி விஷயத்தில் எல்லையை கடந்து நடிக்கிறார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ வில் ஆங்கில நடிகருடன்
மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார். சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று
இன்று நீங்கள் பார்க்கும் அழகான பெண்களில் பத்தில் ஒருவர் தான் இயற்கை அழகு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் சில ஆயிரங்களை செலவழித்து தங்களை அழகுப்படுத்தி வெளியுலகிற்கு அழகு போல காண்பித்துக் கொண்டிருப்பார்கள். தூங்கி எழுந்து முகம் கழுவிய
ஊர் பெயர் குறிப்பிடாத, பதின் வயதின் விளிம்பில் இருக்கும் பெண்ணின் கதை… எதிர் பாலினத்தை சேர்ந்த யாரையும் முத்தமிடாமல் இருப்பது, கட்டி அணைக்காமல் இருப்பது போன்ற அச்சம் என்னை 12 வயதில் தொற்றிக் கொண்டது. அப்போது நான் மிடில் ஸ்கூலில் படித்துக்
அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கு இன்றே திருநாள் கொண்டாட்டம் தான். ஆனால் அவர் என்னவோ இதையெல்லாம் விரும்புவதில்லை. தனக்கென ஒரு கொள்கையோடு வாழ்ந்துவருகிறார். அவரை பற்றி பல விஷயங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ தல அஜித்தை. அவரின் திரைப்படம் வெளிவந்தால் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிக ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் அஜித்தை “Bhainsa of Kollywood –
இரண்டெழுத்து நடிகரும் நான்கெழுத்து நடிகையும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம்வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திக்கு இரண்டு பேரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை, உறுதியான தகவலும் அளிக்கவில்லை. இதனால், இந்த செய்தி இன்னமும் வதந்தியாகவே கோலிவுட்
கூகுள் இணையதள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை (வயது 44). தமிழரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார். இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6½ லட்சம்
வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. “உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள்